துறவு

    
இந்த உலகில் மூன்று விதத் துறவுகள் :-

    அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு;  அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு; பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு.  இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே . - ரஸ்கின் 

    எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை.  ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.  - பார்க்கர் 

    

கருத்துரையிடுக

0 கருத்துகள்