முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கோள் (அப்துல்கலாம்)

  கிளி வளர்த்தேன்  பறந்து விட்டது. அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது. மரம் வளர்த்தேன்  இரண்டும் திரும்பி வந்துவிட்டது. ........... அக்கினிச் சிறகுகள் அணைவதில்லை அவை இறவாது வாழும் அவற்றிலிருந்து விழுந்த இறகுகள்  மேலெழுந்து பறந்து கொண்டிருக்கும் வரை.... ......!.. அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள்  கடமையைப் பாழாக்கிவிடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். ................ கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில்  காண்பது அல்ல உன்னைத்  தூங்க விடாமல்  பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு. ........ பிறந்தநாள் உன் வாழ்நாளில் நீ அழுது  உன் அன்னை சிரித்த ஒரே நாள்..... .......... நாம்  கனவு காண வேண்டியது மகத்தான இந்தியாவை அல்ல. மாறாக எழுத்தறிவு பெற்ற இந்தியாவைத்தான். .......... ஒரு முறை வந்தால் அது கனவு இருமுறை வந்தால் அது ஆசை பலமுறை வந்தால்  அது லட்சியம். ........ கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும்  கண்ணைத் திறந்து பார். நீ அதை வென்று விடலாம். ........... நம் அனைவருக்கும்  ...

தண்ணீர் தேசம்

அப்பாக்கள் செய்யும் இரண்டாம் தவறு இது. மென்மையை நீங்கள் கற்பிக்கிறீர்கள். பெண்களின்  செருப்பைக்கூட வடிவமைக்கிறீர்கள். பதினாறு வயதுக்கு மேலும் பலூன் வாங்கி வருகிறீர்கள். சில்லென்று முளைக்கும்  சிறகுகளைக்கூட வேண்டாத ரோமங்களென்று வெட்டி  விடுகிறீர்கள். அதனால்தான் காற்று கடுமையாக அடித்தாலே பல பெண்களுக்கு ரத்தம் கசிந்துவிடுகிறது. ஒன்று சொல்கிறேன்  உங்களுக்கு. என் உயிரின்  கடைசிச்சொட்டுவரை அவள்தான் நிறைந்திருக்கிறாள். என் நீண்ட பயணத்திற்குத் தகுதியாக  அவளைத் தயாரிக்க வேண்டும். அவள் உங்களுக்குத் தகுதி இல்லாதவளா? அப்படியில்லை அன்பில்-குணத்தில்- காதலில் அவள் என்னிலும்  மிக்கவள்.  ஆனால், என் வாழ்க்கைக்குத் தயாராய்  அவள் இன்னும் வார்க்கப்படவில்லை. என்னுடையது புயல்யாத்திரை. அவள் பூஜையறைக்  குத்துவிளக்கு.  அணைந்து போகாமலிருப்பது எப்படி என்பதைச் சுடருக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். ........... நம் வாழ்க்கை முறை உடம்பை வாழையாய் வளர்த்துவிட்டது. மெல்லியதோலில் மனதைக் கோழையாய்  வளர்த்துவிட்டது.  உடம்புக்கும் மனதுக்கும் ஒருமைப்பாடு இல்லை. ச...