பிறகு அந்நகர நீதிபதி ஒருவர் அவர் முன்பு வந்து,' 'குற்றத்தைப்பற்றியும் தண்டனையைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லுங்கள் ' என்றார். அவர் சொல்லத் தொடங்கினார்: உங்கள் உயிர் காற்றிலே அலைந்து திரியும்போது தான் - நீங்கள் மட்டுமே துணையின்றி உள்ள போது தான் - நீங்கள் பிறருக…
Read more »பின்னர் ஒரு வணிகன், ' கொடுத்தலைப் பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும் எங்களுக்குக் கூறுங்கள் ' என , அவர் கூறத் தொடங்கினார். உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத் தருகிறாள். நீங்கள் உங்கள் கைகளை எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென அறிந்தால் போதும். நீங்கள் தாழ்ச்சியுற மாட்ட…
Read more »அடுத்து ஒரு நெசவாளி அவரை நோக்கி , 'ஆடைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்: உங்கள் ஆடைகள் உங்களது அழகின் பெரும் பகுதியை மறைத்து விடுகின்றன. ஆனால், உங்கள் அழகின்மையையோ அவை மறைப்பதே இல்லை. உங்கள் உடைகளிலே, தனிமையில் இருந்து விடுதலைய…
Read more »ஒரு கொத்தனார் அவர் முன் வந்து நின்று, 'ஐயா! எங்களுக்கு இல்லங்களைப் பற்றிக் கூறுங்கள்', என்றார். அவர் சொல்லத் தொடங்கினார்: நகரத்தின் மதில்களிடையே ஒரு மாளிகையை நீங்கள் கட்டுவதற்கு முன்னர், உங்கள் கற்பனைக்குத் தக்க ஒரு கொடி வீட்டைக் கானிலே கட்டுங்கள் . மாலைக் கா…
Read more »அடுத்தபடி ஒரு மடந்தை அவரை நோக்கி 'ஐயா! இன்பத்தைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்வார்: உங்களது இன்பங்கள் யாவும் முகத்திரை களையப்பட்ட துன்பங்களே. உங்களது இதயத்தின் நிறைவினின்று எது உங்கள் சிரிப்புக்கும் களிப்புக்கும் காரணமாக …
Read more »நீங்கள் பணியில் ஈடுபடுவதால் பூமியோடும் பூமியின் ஆன்மாவோடும் நீங்கள் பயணிக்க முடிகிறது. முடங்கி கிடப்பது நடக்கும் பருவ காலங்களுக்கு அந்நியமாவதாகும் . எல்லையில்லாத ஒன்றுக்கு பெருமையோடு கீழ்படிந்து அதை நோக்கி கம்பீரமாக நடைபோட்டு செல்லும் பேரணியிலிருந்து விலகுவதாகும். …
Read more »ஆங்கோர் உணவு விடுதிக்கார முதியவர், அவர் முன் வந்து, 'உண்ணுவதைப் பற்றியும் பருகுவதைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்: நிலத்தின் புழுதியிலே வாழ்ந்து, ஒளியினாலே நிலைபெற்று நிற்கும் காற்றுத் தாவரம் போல், நீங்கள் வாழ்தல் கூடுமோ? நீங்கள் உ…
Read more »அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி, 'ஐயா! ஈகையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என்றார். அவர் சொல்லலுற்றார்: உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும்போது நீங்கள் மிகக் குறைவாகத் தான் கொடுப்பவர்கள் ஆவீர்கள். ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக…
Read more »தன் மார்பிலே ஒரு குழந்தையை அணைத்த வண்ணம் அங்கு நின்றிருந்த ஒரு தாய் அவரை நோக்கி, 'ஐயா, எங்களுக்குக் குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார் : உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர். அவர்கள் அனைவரும் தங்களுக்காகவே ஏக்கமுற்றிருக்கும் வாழ்…
Read more »திருமணம் நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள். இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள். உங்களுடைய வாழ்நாள்களை மரணம் தன் வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும் இணைந்தே இருப்பீர்கள். ஆம், இறைவனுக்கான அமைதி மிக்க தியான நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள். ஆனாலும், உ…
Read more »