About us

என் பெயர் கவிதா. கலைகளில் மிகுந்த ஆர்வம். அதில் ஒன்று கவிதை வாசிப்பது. நான் வாசித்து மகிழ்ந்த கவிதைகளை முடிந்தவரை இங்கு பதிவிடுகிறேன். 


 கவிதைகள் நம் மனதை நெகிழ்ச்சி படுத்தும்.  சில நம் உணர்வுகளை   வெளிப்படுத்தும்.    அத்தகைய கவிதைகளை வாசிக்க   https://vaasiththakavithai.blogspot.co

கருத்துரையிடுக

1 கருத்துகள்