கடவுள் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை . - டால்ஸ்டாய் மக்களிடையே கடவுளை நாடுக. - நோவாலிஸ் நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது. - எக்கார்ட் கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான். - …
Read more »உண்மையே ஞானத்தின் உறைவிடம். - பழமொழி உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க. - ராபிலே கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே. - போப் உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே . - ஹீன் உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - …
Read more »வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும். அவை நன்மை, தீமையே! - ஷேக்ஸ்பியர் "அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை." - உலகப் பொதுமறை திருக்குறள் மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்…
Read more »அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக! அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் அறம் என்ற தத்துவத்தை நோக்கும் பார்வை இது! மனத்தில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம். அந்த அறம் தன்னலம் உட…
Read more »அழுது கொண்டே பிறக்கின்ற உலகக் குழந்தைகள், இறுதியில் சிரித்துக் கொண்டே இறக்கும் வரைக்கும் வாழ்வியல் அறம் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாளர் திருவள்ளுவர் பெருமான் அன்பு என்ற சுக உணர்வை எவ்வாறு புறம் காட்டுகிறார் என்று நோக்கலாமா ? இதோ அவரது குறட்பாவின் பொழிவு! அன்புள்ள உடல்தான் உயிர…
Read more »அப்போது மாலைக்காலம் ஆயிற்று. ஆல் மித்ரா என்னும் அத் தீர்க்கதரிசினி, 'இந்த நாளும், இந்த இடமும், பல தத்துவங்கள் அனைத்தையும் விளக்கிய உங்களுடைய ஆத்மாவும் வாழ்க என்றாள் . அதற்கு அவர் பேசியவன் நானா? கேட்பவருள் நானும் ஒருவன் அல்லனோ' என்றார் . பின்னர் அவர் கோயிலின் …
Read more »